பண்டைய தமிழரின் விளையாட்டுகள்
பண்டைய தமிழரின் விளையாட்டுகள்
- வேட்டைச் சமூகமாக வாழ்ந்தனர் பழந்தமிழர்
- இவர்கள் குகைகளின் முன் கூடி வேட்டைப் பயிற்சியை மேற்கொண்டனர்
- இதுவே நாளடைவில் விளையாட்டாக மாறியது எனலாம்
தொல்குடி விளையாட்டுகள்
- வில் எய்யும் போட்டி,
- வேல் எறியும் போட்டி,
- வளைதடி வீசி விளையாடுதல்
குழந்தைகள் விளையாட்டுகள்
- தெருவில் மணல் வீடு கட்டுதல்
- மூன்று சக்கர நடைவண்டி உருட்டுதல்
- பவழப் பலகை மேல் இரு யானைப் பொம்மைகளைப் பொருத்தி அவைகளில் ஒன்று மற்றொன்றைக் குத்துவது போல விளையாடுதல்
- கிலுகிலுப்பை ஆட்டி விளையாடுதல்
- மடுவில் துடும் எனக் குதித்தல்
- மூழ்கி மண்ணை எடுத்துக் கரைக்குக் கொண்டு வருதல்
சிறுமியர் விளையாட்டுகள்
- ஓரை என்னும் விளையாட்டு
- ஏறுதழுவுதல்
பெண்கள் விளையாட்டுகள்
- மணற்பாவை வனைதல்
- தண்ணீரில் பாய்ந்து நீராடுதல்
- பந்து எறிதல்
- கழங்கு, அம்மானை ஆடுதல்
- ஊசல் ஆடுதல்
- விளையாடும் போது வரிப் பாட்டுகள் பாடுவர்.
ஆடவர் விளையாட்டுகள்
- வாள் பயிற்சி,
- சிலம்பப் பயிற்சி,
- மல்யுத்தப் பயிற்சி
- சடுகுடு விளையாடுதல்
- உறியடித்தல்
- வீரயுக விளையாட்டுகள் இன்றும் தொடரும் விளையாட்டுகளாக உள்ளன
- உடற்கட்டு போட்டி,
- சீனத்துக்குச் சென்ற குங்பூ,
- கராத்தே போன்றவை தொல் பழங்கால வீர விளையாட்டுகள் ஆகும்
---------------------------------------------------------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக